TET தேர்வில் தேற ஓராண்டு அவகாசம்...! - சட்டமன்ற கூட்டத் தொடரில் சாதகமான அறிவிப்பு வரும் என காத்திருக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்கள்

அரசு உதவிபெறும்பள்ளிகளில் உள்ளஆசிரியர்களுக்கு, 'டெட்'தேர்வில் தேர்ச்சியடைய,ஓராண்டு கால அவகாசமேஇருப்பதால், பணிப்பாதுகாப்பு இல்லாத சூழல்நிலவுவதாக, பலரும்புலம்புகின்றனர்.




 மத்திய அரசின், கட்டாயகல்வி உரிமைச்சட்டப்படி,ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வெற்றி பெறவேண்டுமென, கடந்த 2010ல்உத்தரவிடப்பட்டது.


இதை பின்பற்றி, கடந்த2011ல் மாநில அரசுஅரசாணை வெளியிட்டது.

                         

இவ்விரு உத்தரவுகளுக்குஇடைப்பட்ட ஓராண்டுகாலத்திற்குள் பலஆசிரியர்களுக்குசான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டு பணியில்அமர்த்தப்பட்டனர். இவர்கள்'டெட்' தேர்வு எழுதுவதா,தேவையில்லையா என,கல்வித்துறையும்தெளிவுப்படுத்தவில்லை.


இதோடு,ஆண்டுதோறும்முறையாக, 'டெட்' தேர்வும்,நடத்தப்படவில்லை.இந்நிலையில் மத்தியஅரசு, 2019க்குள், ஆசிரியர்தகுதித்தேர்வில், வெற்றிபெறாதவர்கள் கற்பித்தல்பணிகளில் ஈடுபட முடியாதுஎன உத்தரவிட்டுள்ளது.இது, ஆசிரியர்கள்மத்தியில் ஆதங்கத்தைஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக, சிறுபான்மைபள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் மற்றும்அரசுப்பள்ளிகளில்பணியில் உள்ள, 'டெட்'எழுதாத ஆசிரியர்களுக்கு,விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.


ஆனால், அரசு உதவிபெறும்பள்ளிகளில் பணிபுரியும், 320 ஆசிரியர்களுக்குமட்டும், எந்த விலக்கும்அளிக்காமல், கல்வித்துறைமவுனம் சாதிப்பதாக,பலரும் புலம்புகின்றனர்.


அரசு உதவிபெறும் பள்ளிஆசிரியர்கள் சிலர்கூறுகையில், 'அரசு மற்றும்சிறுபான்மை பள்ளிஆசிரியர்களுக்கு, 'டெட்'தேர்வில் இருந்து, விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.


இவர்களோடு ஒரேசமயத்தில் பணியில்சேர்ந்த, அரசு உதவிபெறும்பள்ளி ஆசிரியர்களுக்கும்,விலக்கு அளிக்கப்படவேண்டுமென, ஏழுஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகிறோம்.

ஜூன் மாதம் நடக்கவுள்ள,சட்டசபை கூட்டத்தில், அரசுஉதவிபெறும் பள்ளிஆசிரியர்களின்கோரிக்கைகள்நிறைவேற்றினால்,பயனுள்ளதாக இருக்கும்'என்றனர்

Comments