திருச்சியில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற உள்ள "நம்மால்முடியும்" நிகழ்வில் 75ஆசிரியர்களுக்கு விருது

திருச்சியில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் நடைபெற உள்ள
"நம்மால்முடியும்" நிகழ்வில்





#பள்ளிவளர்ச்சி

#பங்களிப்பு

#கட்டமைப்பு

#சமூகப்பங்கேற்பு

#தனித்திறமை

#மாணவர்முன்னேற்றம்

இவைகளில் சிறப்புடன் திகழும்

 #75ஆசிரியர்கள் விருந்தினர்களால் விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட உள்ளனர்..

#அடையாளப்படுத்துங்கள் செயல்பாடுகளோடு...

*கோடையில் அவர்களை கொண்டாடி மகிழ்வோம்*





வாட்ஸ் அப் செய்யுங்கள்
9994119002
மின் அஞ்சல்
sigaramsathish@gmail.com

முதல் பட்டியல் வெகுவிரைவில்......

Comments