ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

நாடாளுமன்றத்தில்மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை மாற்றுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளதா?என்று கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு மத்தியபணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பதற்கான திட்டம்எதுவும் இல்லை என கூறினார்.  நாட்டில்48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

Comments